1978ஆம் வருடம் வெளிவந்த “சீர்வரிசை” இந்த படத்தில் பாடல்கள் அனைத்துக் தேன் மழை தான் போங்கள். இந்த பாடலில் முக்கியத்துவமே ஹம்மிங் தான் சூப்பர். முத்துராமன், லதா நடித்திருக்கிறார்கள். உங்களூக்கு படக்காட்சி நினைவுக்கு வருதுங்களா? நீங்களூம் சுவரசியமான தகவல்களூம் தரலாமே??
படம்: சீர்வரிசை
நடிகர்: முத்துராமன், லட்சுமி, ரோஜாமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: கே.சொர்ணம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
கம்பெனி: கே.சி.ப்லிம்ஸ்
வருடம் : 1978
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களா ஆஆஆஆஆ சொல்லம்மா
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது தேத்திக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது
பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது
ஆஆஆஆ ஏஏஏஏ
ஆஆஆஆ ஓஓஓஒ
மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உன்னட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்
உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ
உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ
நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்ம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்
ஆஆஆஆஆஆ ஹோஓஓஓஓஓ
ரர்ரரரரரரர்ராஆஆஆஆ ஹெஹேஏஏஏஏ
ஆஆஆஆஆஆ
தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க
தொட்டல் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க
சின்னம் சிருசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ
மாங்கனி கண்ணம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கனும்…
No comments:
Post a Comment