Total Pageviews

Friday 15 April 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே 

வெளிவரும் தயங்காதே..

 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே
 

ஒரு
 
தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு


நடுவினிலே நி விளையாடு
நல்லதை நினைத்தே நீ
  போராடு


நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே



ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதி
ல் பாதி

கழகத்தில் பிறப்பதுதான் நீதி


மனம் கலங்கா
தே மதிமயங்காதே

கலங்கா
தே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு


 மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே...
 

No comments:

Post a Comment