Total Pageviews

6,356

Thursday, 5 June 2025

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் ! நான் வாழ யார் பாடுவார் !

 


🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
== பாடல் __ எல்லோரும் நலம் வாழ
== படம் __ எங்கமாமா
== இசை __ எம் . எஸ் . விஸ்வநாதன் .
== பாடலாசிரியர் __ கண்ணதாசன்
== குரல்கள் __ டி . எம் . சௌந்தரராஜன்
==. நடிப்பு __ சிவாஜி கணேசன்
🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶

 

1>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎼🎼🎼🎼
2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


1>… பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது

பொல்லாத மனம் என்று பேர் வந்தது
2>… பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது
பொல்லாத மனம் என்று பேர் வந்தது
1>… வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது
2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
===== தமிழில் தருவது ======
===== கீதாஞ்சலி @chinnu_geethu. ======
===== பதிவேற்றம் ======
=====அன்பு விஷ்வா @AnpuVishwa =====
🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
2>… கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்

அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
1>… கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
2>… ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

1>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
===== தமிழில் தருவது ======
===== கீதாஞ்சலி @chinnu_geethu. ======
===== பதிவேற்றம் ======
=====அன்பு விஷ்வா @AnpuVishwa =====
== இணைந்து பாடும் உங்களுக்கு ==
🙏🙏🙏. நன்றிகள் 🙏🙏🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
1>… உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது

உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
2>… உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை
மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்

1>… உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
1&2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
>>>>>>>>♥️<<<<<<<<<<<

Tuesday, 3 June 2025

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா !

 

 


 

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : வானம்பாடி… (2)

பெண் : ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரி ராராரோ ஆரி ராராரோ
ஆரி ராராரோ ஆரி ராராரோ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

ஆண் : அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..

மாதமோ ஆவணி ! மங்கையோ மாங்கனி !

 உத்தரவின்றி உள்ளே வா

பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் :


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா