🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : வானம்பாடி… (2)
பெண் : ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரி ராராரோ ஆரி ராராரோ
ஆரி ராராரோ ஆரி ராராரோ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
ஆண் : அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
உத்தரவின்றி உள்ளே வா
பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்
ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்
பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….
பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………
ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…
பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…
ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….
ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா