Total Pageviews

6,165

Thursday, 5 June 2025

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் ! நான் வாழ யார் பாடுவார் !

 


🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
== பாடல் __ எல்லோரும் நலம் வாழ
== படம் __ எங்கமாமா
== இசை __ எம் . எஸ் . விஸ்வநாதன் .
== பாடலாசிரியர் __ கண்ணதாசன்
== குரல்கள் __ டி . எம் . சௌந்தரராஜன்
==. நடிப்பு __ சிவாஜி கணேசன்
🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶

 

1>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎼🎼🎼🎼
2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


1>… பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது

பொல்லாத மனம் என்று பேர் வந்தது
2>… பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது
பொல்லாத மனம் என்று பேர் வந்தது
1>… வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது
2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
===== தமிழில் தருவது ======
===== கீதாஞ்சலி @chinnu_geethu. ======
===== பதிவேற்றம் ======
=====அன்பு விஷ்வா @AnpuVishwa =====
🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
2>… கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்

அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
1>… கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
2>… ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

1>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
===== தமிழில் தருவது ======
===== கீதாஞ்சலி @chinnu_geethu. ======
===== பதிவேற்றம் ======
=====அன்பு விஷ்வா @AnpuVishwa =====
== இணைந்து பாடும் உங்களுக்கு ==
🙏🙏🙏. நன்றிகள் 🙏🙏🙏
🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻
1>… உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது

உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
2>… உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை
மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்

1>… உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
1&2>… எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
>>>>>>>>♥️<<<<<<<<<<<

Tuesday, 3 June 2025

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா !

 

 


 

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : வானம்பாடி… (2)

பெண் : ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரி ராராரோ ஆரி ராராரோ
ஆரி ராராரோ ஆரி ராராரோ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

ஆண் : அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..

மாதமோ ஆவணி ! மங்கையோ மாங்கனி !

 உத்தரவின்றி உள்ளே வா

பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் :


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா

Saturday, 31 May 2025

குபு குபு குபு குபு நான் என்ஜின் !

 


 

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு

ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்

பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : ஆ…..
பெண் : உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு

ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

 

காத்திருந்த கண்களே ! கதையளந்த நெஞ்சமே ! ஆசை என்னும் வெள்ளமே ! பொங்கி பெருகும் உள்ளமே !


 

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)

ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன

பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா…….

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்...

 



 

 சின்னச் சின்ன கண்ணனுக்கு

என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா...


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


ம்...

சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


 

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ !



 

Movie Name : Vaazhkai Padagu
Music : M.S.Viswanathan,Ramamurthi
• Singer(s) : P B Srinivas

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
நேற்று வரை நீ யாரோ நா யாரோ ..
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே …
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ …
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

@ song uploaded by isaacdurai@

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே ….
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன
தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன
பூ முகம் சிவந்தா போகும்
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன் …
பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன்
கோவை போல் இதழைக் கன்டேன்
குங்குமச் சிமிழை கன்டேன்
வந்ததாய் கனவோ என்று
வாடினேன் தனியாய் இன்று
வந்து போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ….
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...

Monday, 31 March 2025

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல !

  எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

பள்ளிக்கூடம் படிக்கும் போது

பாடத்திலே நிம்மதி இல்லே

பாடமின்றி விடுமுறை என்றால்

காசு இன்றி நிம்மதி இல்லே

காசுக்காக மேலே படிக்க

கல்லூரியில் சீட்டும் இல்ல

சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா

வேலையின்றி நிம்மதி இல்லே

துன்பம் மறக்க வெளியே சென்றால்

பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே

பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்

கனவினிலும் நிம்மதி இல்லே

அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே

கொஞ்சம் நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

தாயும் துன்பம் தீர்ப்போம் என்று

வேலக்காக வேஷம் போட்டேன்

வாயில் வந்த பொய்யைச் சொல்லி

நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்

வந்த இடத்தில் வாலிப வயது

வழக்கம் போல வேலையைலக் காட்ட

மந்தகாசப் புன்னகையாலே

கன்னியவளும் காதலைச் சொல்ல

நொந்து போன மனதுக்குள்ளே

வந்து வந்து போகும் கிழவி

இந்த நிலையில் எவன் இருந்தாலும்

ஆக வேண்டும் அவனே துறவி

இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா

மனுசனுக்கு நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!