🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : வானம்பாடி… (2)
பெண் : ஆ ஹாஹ ஹா….
 ஆ….ஆ….
 ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
 ஆ ஹாஹ ஹா….
 ஆ….ஆ….
 ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
 அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
 அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
 கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
 பொன்னான கண்மணிக்குப் புரியாதா
 கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
 கண்ணழகை நான் காணக் கூடாதா
 கல்யாணத் தேரோடக் கூடாதா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
 ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
 ஆரிராராரொஅ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
 உள்ளே ஓர் தொட்டில்கட்டி
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
 ஆரி ராராரோ ஆரி ராராரோ
 ஆரி ராராரோ ஆரி ராராரோ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
 உள்ளே ஓர் தொட்டில்கட்டி
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
 பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
 கண்ணிரண்டில் கண்ணை வைத்து
 சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
 சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
 ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
 கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
 மல்லிகை முல்லை வைத்து
 கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
 கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
ஆண் : அந்தமலர் வாடுமென்று
 சொந்தமலர் வேண்டுமென்று
 இந்தமலர் வண்ணங் கண்டு
 நான் பாடவா
 இந்தமலர் வண்ணங் கண்டு
 நான் பாடவா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
 அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
 கொஞ்சம் பின்னாலே
 பார்க்கவும் முடியலையா
 ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
 ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
 ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
 ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
 உத்தரவின்றி உள்ளே வா
பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
பெண் : நாளிலிலே ஒன்றுதான்
 நாணமும் இன்றுதான்
 நாயகன் பொன்மணி
 நாயகி பைங்கிளி
பெண் : டன் டன் டன் டன் டன் டன்
 டண்டட டடான் டன்டட டடான் டான்
ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
 டண்டட டடான் டன்டட டடான் டான்
பெண் : நாயகன் பொன்மணி
 நாயகி பைங்கிளி
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
 பெண் : இலை விட்டதென்ன
 ஆண் : கனி விட்டதென்ன
 பெண் : பிடிபட்டதென்ன
 ஆண் : தனன தனன தனன தனன னா….
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
 பெண் : இலை விட்டதென்ன
 ஆண் : கனி விட்டதென்ன
 பெண் : பிடிபட்டதென்ன
 ஆண் : தனன தனன தனன தனன னா….
பெண் : இதழ் தொட்டபோதும்
 இடை தொட்டபோதும்
 இதழ் தொட்டபோதும்
 இடை தொட்டபோதும்
 ஏக்கம் தீர்ந்ததென்ன……..
 ஏக்கம் தீர்ந்ததென்ன………
ஆண் : மாதமோ ஆவணி
 மங்கையோ மாங்கனி
 பெண் : நாளிலே நல்ல நாள்
 நாயகன் வென்ற நாள்
பெண் : மஞ்சள் நிறம்தான்
 மங்கையின் கன்னம்
 ஆண் : சிவந்தது என்ன
 பெண் : பிறந்தது என்ன
 ஆண் : நடந்தது என்ன
 பெண் : தனன தனன தனன தனன னா…
பெண் : மஞ்சள் நிறம்தான்
 மங்கையின் கன்னம்
 ஆண் : சிவந்தது என்ன
 பெண் : பிறந்தது என்ன
 ஆண் : நடந்தது என்ன
 பெண் : தனன தனன தனன தனன னா…
ஆண் : கொடை தந்த வள்ளல்
 குறி வைத்து மெல்ல
 கொடை தந்த வள்ளல்
 குறி வைத்து மெல்ல
 கூட வந்ததென்ன……
 கூட வந்ததென்ன…….
ஆண் : மாதமோ ஆவணி
 மங்கையோ மாங்கனி
 நாளிலே நல்ல நாள்
 நாயகன் வென்ற நாள்
பெண் : நாளிலே நல்ல நாள்
 நாயகன் வென்ற நாள்
இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
 என் பின்னாலே தொடராதே
 என்ஜின் வேகம் இளமையின் வேகம்
 என் பின்னாலே தொடராதே
ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
 என்னை விட்டு போகாதே
 என்ஜின் மட்டும் ரயிலாகாது
 என்னை விட்டு போகாதே
 ஓஹா என்னை விட்டு போகாதே
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
 என் பின்னாலே தொடராதே
பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
 அவரிடம் சேதிய கூறு
 அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
 அவரிடம் சேதிய கூறு
 அவர் அப்பொழுதே கொடுப்பாரு
ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
 அம்மா அப்பா யாரும்
 இது ஆண்டு அறுபத்தி ஆறு
 என்ஜின் வண்டி ரெண்டும் போலே
 என்றும் ஒன்றாய் இருப்போம்
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
 என் பின்னாலே தொடராதே
பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
 கண்டபடி நீ பேசாதே
 உன் காதலை அள்ளி வீசாதே
 ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
 ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
 ஆனால் லவ்ல சக்சஸ்சு
 ஆகாட்டி போனா டைவர்ஸ்
பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
 ஏற்க்காதையா உன் பேச்சு
 இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
 ஏற்க்காதையா உன் பேச்சு
 எனக்கு திருமணம் ஆச்சு
 ஆண் : ஆ…..
 பெண் : உ ஹ்ம்ம்
 எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
 ஏன் தெரியாமல் போச்சு
 ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
 ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
 என்ஜின் வேகம் இளமையின் வேகம்
 என் பின்னாலே தொடராதே
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காத்திருந்த கண்களே
 கதையளந்த நெஞ்சமே
 ஆசை என்னும் வெள்ளமே
 பொங்கி பெருகும் உள்ளமே
பெண் : காத்திருந்த கண்களே
 கதையளந்த நெஞ்சமே
 ஆசை என்னும் வெள்ளமே
 பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
 கதைகள் சொல்லும் பெண்ணிலா
 கண்ணிரண்டில் வெண்ணிலா
 கதைகள் சொல்லும் பெண்ணிலா
 நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
 கதைகள் சொல்லும் பெண்ணிலா
 நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
 ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
 அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
 புன்னகை விளைந்ததென்ன} (2)
ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
 கொண்டு வருகின்ற வயதல்லவோ
 பொழுதொரு கனவை விழிகளிலே
 கொண்டு வருகின்ற வயதல்லவோ
 ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
 தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ
பெண் : காத்திருந்த கண்களே
 கதையளந்த நெஞ்சமே
 ஆசை என்னும் வெள்ளமே
 பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
 இந்த பூமுகம் சிவந்ததென்ன
 இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
 இந்த வையகம் இருண்டதென்ன
பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
 இந்த நாடகம் நடிப்பதென்ன
 என்னை அருகினில் அழைத்து
 இரு கரம் அணைத்து
 மயக்கத்தை கொடுப்பதென்ன
 மயக்கத்தை கொடுப்பதென்ன
பெண் : காத்திருந்த கண்களே
 கதையளந்த நெஞ்சமே
 ஆசை என்னும் வெள்ளமே
 பொங்கி பெருகும் உள்ளமே
இருவர் : லால்ல லால்லா லா லா லா
 லால்ல லால்லா லா லா லா
 லால்ல லால்லா லா லா லா
 லால்ல லால்லா லால்லா…….
சின்னச் சின்ன கண்ணனுக்கு
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!