🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶💕🎶
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : வானம்பாடி… (2)
பெண் : ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரி ராராரோ ஆரி ராராரோ
ஆரி ராராரோ ஆரி ராராரோ
பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
ஆண் : அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
உத்தரவின்றி உள்ளே வா
பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் :
பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்
ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்
பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….
ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….
பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………
ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…
பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…
ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….
ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு
ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்
பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : ஆ…..
பெண் : உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)
ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன
பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா…….
சின்னச் சின்ன கண்ணனுக்கு
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!