Total Pageviews

6,173

Friday, 29 November 2024

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…

 

 


 

நலம் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமறுபடியும்

Nalam Vaazha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்…
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம்தவறாகலாம்…

ஆண் : விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு…
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு…
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது…
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது…
கடல்களில் உருவாகும் அலையானது…
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது…

ஆண் : நிலவினை நம்பி இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

Wednesday, 18 September 2024

காசிக்கு போகும் சந்யாசி ! உன் குடும்பம் என்னாகும் நீ யோசி !

 

1… காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி~~ ஈ.ஈ
ஈ..ஈ…ஈ…ஈ…ஈ…ஈ…ஈ..ஈ..ஈ..
கங்கைக்கு போகும் பரதேசி...
நீ நேத்துவரையிலும் சுகவாசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
2… பட்டது போதும் பெண்ணாலேஏ..ஏ..ஏ..ஏ..
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்..ம்…ம்..ம் !
சிவ சிவ சிவனே,ஏ,ஏ,ஏ,ஏ
சிவ சிவ சிவனே..ஏ..ஏ..ஏ..ஏ
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ…ஆ..ஆ..
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ…ஆ..ஆ..
சிவனே ! ஆ..ஆஆ…ஆ.ஆ..
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
காசிக்கு
காசிக்கு

காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு

1… ஆதரவான
வார்த்தையை பே~~சி
அருமை மிகுந்த
மனைவியை நேசி
ஆதரவான
வார்த்தையை பே~~சி
அருமை மிகுந்த
மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை
அவளிடம் வாசி
அவளை விடவா
உயர்ந்தது காசி
2… அவதி படுபவன்
படுசம்சா~~~~ரி
அப்பா நீயோ பிரம்மச்சா~~~ரி
அவதி படுபவன் படுசம்சா~~ரி
ங்கப்பா நீயோ பிரம்மச்சா~~~ரி
தலைஅணை மந்திர_ம்
மூளையை தடுக்கு_ம்
தாரக மந்திரம்
மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம்
மோட்சத்தை கொடுக்கும்
காசிக்கு
காசிக்கு
காசிக்கு போ~~றேன் ஆள விடு
என்னை இனிமே~~லாவது வாழ விடு

1… இல்லறம் என்பது
நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன்
சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது
நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன்
சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு
மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால்
சொர்கம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு
மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால்
சொர்கம் உண்டாகும்
2… பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
1… சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
2… காசிநாதனே என் தெய்வம்
1… கட்டிய மனைவி குலதெய்வம்
2… காசிநாதனே என் தெய்வம்
1… கட்டிய மனைவி குலதெய்வம்
2… மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
1… மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
2… மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
1…மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
2… சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
1… அவள் துணையினை பிரிவது முறையோ
2… பகைதான் வளரும்
1… பகையே அன்பாய் மலரும்
2… பிரிந்தவர் இணைந்திட படுமோ
1…கலந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

Thursday, 29 August 2024

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!

 


பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்………
ஒஹோஹ் ஹோ ஹோய்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா
பாரடியம்மா………..
ஓஹோஹோ……..ஹோ…….ஹோய் ….ஓஹோ….

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன! இதழ் விரித்தால் என்ன!

 


 

பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன

ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவும் சிரிக்கும் இரவில்
நீயும் சிரித்தாள் என்ன

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன

ஆண் : உதட்டு சிவப்பெடுத்து
பதிக்க முகம் கொடுத்து
உதவும் சமயமல்லவோ

பெண் : கரும்பின் சுவை வடித்து
திரும்ப அதை கொடுக்க
விரும்பும் இதயமல்லவோ

ஆண் : கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்

பெண் : குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க
பூவாட்டம் நான் மிதக்க

ஆண் : கண்ணோட்டம் வந்ததென
என்னை அழைக்க …என்னை அழைக்க
ஆனந்தம்

பெண் : இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன

ஆண் : தாலாட்ட காத்திருக்க
தென்பாங்கு பாட்டிருக்க
தேவிக்கு தேவை என்னவோ

பெண் : கண்நூஞ்சல் ஆடிவரும்
மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதை அல்லவோ

ஆண் : முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று
தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ

பெண் : செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று
சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ

ஆண் : …………….
பெண் : …………………..

ஆண் : ஆனந்தம் பெண் : இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன

ஆண் : மலர்கள் சிரிக்கும் கொடியில்
பெண் : அலைகள் சிரிக்கும் கடலில்
ஆண் : நிலவும் சிரிக்கும் இரவில்
பெண் : நீயும் சிரித்தாள் என்ன –

இருவர் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன

காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்! காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்!

 

 


 

பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………………….

ஆண் : வணக்கம் .. வந்தனம் ..
நமஸ்த்தே… நமோஸ்கார் …

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : ரண்டி பண்ணி யயாதி ஆஷோ
Its a paradise on earth.. so i visited God!
Come on enjoy summer season
Charming flowers… hanging gardens

ஆண் : எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்

பெண் : ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?

ஆண் : சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

குழு : .…………………………..

ஆண் : ஆடைகள் கூடைகள் கம்பளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும்
ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும்
பொற்காலம் உண்டாகும்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

குழு : ……………………………….

ஆண் : வெட வெட வென்று குளிரும்போது
கதகதப்பாக இருப்பதற்கு
இங்கே வாழும் மனிதர் யாவரும்
வயிற்றில் கட்டிவைத்திருப்பார் ஒரு கணப்பு

ஆண் : வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார்
என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது

ஆண் : யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்

காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்