பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்
 Movie Name : Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்) 
 Music :Ilaiyaraaja    Year :1978 
 Singers : Kamal Haasan       Lyrics :Gangai Amaran 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)
பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே
பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)
பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே
பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு