கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து
முடிந்த பின்னால்
நல்லது கெட்டது
தெரிந்ததடா
சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)
பாதி மனதில்
தெய்வம் இருந்து பார்த்து
கொண்டதடா மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி
வைத்ததடா (2)
ஆட்டி வைத்த
மிருகமின்று அடங்கி
விட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு
மனதில் கோயில்
கொண்டதடா
சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை
நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன்
கோவிலிலே ஒலி
துலங்குதடா (2)
மனம் சாந்தி
சாந்தி சாந்தியென்று
ஓய்வு கொண்டதடா
சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)
எறும்புத் தோலை
உரித்துப் பார்க்க யானை
வந்ததடா நான் இதயத்
தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா (2)
பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா (2)
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா
சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)
- Song : Satti Suttathada
- Movie/Album Name : Aalayamani 1962
- Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
- Singer : T.M. Soundararajan
- Music Composed by : Viswanathan Ramamoorthy
- Lyrics written by : Kannadasan
No comments:
Post a Comment