Total Pageviews

Tuesday, 3 June 2025

மாதமோ ஆவணி ! மங்கையோ மாங்கனி !

 உத்தரவின்றி உள்ளே வா

பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் :


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா

Saturday, 31 May 2025

குபு குபு குபு குபு நான் என்ஜின் !

 


 

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு

ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்

பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : ஆ…..
பெண் : உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு

ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

 

காத்திருந்த கண்களே ! கதையளந்த நெஞ்சமே ! ஆசை என்னும் வெள்ளமே ! பொங்கி பெருகும் உள்ளமே !


 

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)

ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன

பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா…….

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்...

 



 

 சின்னச் சின்ன கண்ணனுக்கு

என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா...


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


ம்...

சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


 

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ !



 

Movie Name : Vaazhkai Padagu
Music : M.S.Viswanathan,Ramamurthi
• Singer(s) : P B Srinivas

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
நேற்று வரை நீ யாரோ நா யாரோ ..
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே …
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ …
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

@ song uploaded by isaacdurai@

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே ….
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன
தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன
பூ முகம் சிவந்தா போகும்
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன் …
பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன்
கோவை போல் இதழைக் கன்டேன்
குங்குமச் சிமிழை கன்டேன்
வந்ததாய் கனவோ என்று
வாடினேன் தனியாய் இன்று
வந்து போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ….
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...

Monday, 31 March 2025

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல !

  எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

பள்ளிக்கூடம் படிக்கும் போது

பாடத்திலே நிம்மதி இல்லே

பாடமின்றி விடுமுறை என்றால்

காசு இன்றி நிம்மதி இல்லே

காசுக்காக மேலே படிக்க

கல்லூரியில் சீட்டும் இல்ல

சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா

வேலையின்றி நிம்மதி இல்லே

துன்பம் மறக்க வெளியே சென்றால்

பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே

பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்

கனவினிலும் நிம்மதி இல்லே

அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே

கொஞ்சம் நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

தாயும் துன்பம் தீர்ப்போம் என்று

வேலக்காக வேஷம் போட்டேன்

வாயில் வந்த பொய்யைச் சொல்லி

நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்

வந்த இடத்தில் வாலிப வயது

வழக்கம் போல வேலையைலக் காட்ட

மந்தகாசப் புன்னகையாலே

கன்னியவளும் காதலைச் சொல்ல

நொந்து போன மனதுக்குள்ளே

வந்து வந்து போகும் கிழவி

இந்த நிலையில் எவன் இருந்தாலும்

ஆக வேண்டும் அவனே துறவி

இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா

மனுசனுக்கு நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!

Friday, 29 November 2024

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…

 

 


 

நலம் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமறுபடியும்

Nalam Vaazha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்…
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம்தவறாகலாம்…

ஆண் : விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு…
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு…
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது…
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது…
கடல்களில் உருவாகும் அலையானது…
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது…

ஆண் : நிலவினை நம்பி இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…