போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum
Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is
M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M.
Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V.
Mahadevan. Poyum Poyum Lyrics in English
Song : Poyum Poyum
Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
Singer : T. M. Soundararajan
Music Composed by : K. V. Mahadevan
Lyrics written by : Kannadasan
Poyum Poyum Lyrics in Tamil :
.
: போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
.
கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ.. உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ..
தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும் பரமன் துணையென சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள் வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என தக்கத் துணை தக தக தக தகவென தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயங்கியே உலகாளவா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாடவா ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீ ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா.. கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா..
தயாரிப்பாளர்: P. A. ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்
ஆறிலிருந்து அறுபதுவரை திரைப்படத்தின் வாழ்கையே வேஷம்.... வீடியோ பாடல். இது 1979 ஆம் ஆண்டு
வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். SP. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,
ஜெயலக்ஷ்மி, சோ, சங்கீதா,ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பு இளையராஜா மற்றும் பாடல்
வரிகள் பஞ்சு அருணாசலம். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகரான P.ஜெயச்சந்திரன் பாடியுள்ளார் .
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..
அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..
மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
(வாழ்க்கையே வேஷம்..)
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..
அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..
மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
(வாழ்க்கையே வேஷம்..)
கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்
llow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும் வாழ்க்கையே வேஷம்
அன்பை நான் தந்தேன் தினம் ஆசையோடு காவல் நின்றேன் சொந்தமே என்றேன் அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலைதானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் பேசுது ஞானிதானே நானும் வாழ்க்கையே வேஷம்
மலர்களை அள்ளி தரும் கைகள் மீது வாசம் சேரும் முள்ளையே கண்டேன் அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்
Read more at: https://www.deeplyrics.in/song/ta/vazhkaiye-vesham
Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/
ஆடுது தொட்டிலோன்று பிள்ளையில்லை அங்கே ஆகாயம் காத்திருக்க வெண்ணிலவு எங்கே பாடிடும் பூங்குயிலின் ஜாதி எங்கே சென்றால் பல்லாக்கில் இரண்டு வகை ஒன்றில் ஏறிக்கொண்டால்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனால் வானக தேவரெல்லாம் வரவேற்கவே நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது
நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றி இல்லை அங்கே நல்லவர் வாழ்வதற்கு ஞாயம் இல்லை இங்கே ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே ? எடுப்பதை எடுத்த பின்தான் நீதி வரும் இங்கே
தாய் மேல் ஆணை. தங்கை மேல் ஆணை தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன் நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது நண்டூருது நரியூருது நண்டூருது...
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா? தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி கொண்டதென்ன கொடுப்பதென்ன? இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
................தெய்வம் தந்த வீடு.......................
படம் : அவள் ஒரு தொடர்கதை (1978) இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : KJ யேசுதாஸ் வரிகள் : கண்ணதாசன்